ஸ்ரீதர் தியேட்டர் கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள டக்ளஸ் தேவானந்தா! – உரிமையாளர்
ஈ.பி.டி.பி. கட்சியின் தலைமைச் செயலகமாக தற்போது உள்ள யாழ்.நகர் ஸ்ரீதர் தியேட்டர் வளாகத்தை கடந்த 15 வருடங்களுக்கு மேல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆக்கிரமித்து வைத்துள்ளதாக அதன் உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் அதனை மீட்டுத் தருமாறு கோரி பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டும் இதுவரை எந்தப் பயனும் இல்லை எனவும் அதன் உரிமையாளர் மகேந்திரரவிராஜ் சண்டே லீடர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டிடத்திற்கான வாடகை கூட தனக்குத் தரப்படுவதில்லை எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். கடந்த 12ம் திகதி … Continue reading ஸ்ரீதர் தியேட்டர் கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள டக்ளஸ் தேவானந்தா! – உரிமையாளர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed